கேன் திரைப்படவிழாவில் காஞ்சிபுரம் சேலை கட்டிவந்த கு‌ஷ்பூ

உலகப் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் பிரான்சின் கேன் திரைப்பட விழாவும் ஒன்று.

அதில் உலகின் பல முன்னணி நடிகர்கள், கலைஞர்கள் கலந்துகொள்வார்கள்.

இவ்வாண்டிற்கான திரைப்படவிழாவில் இந்திய திரைப்பட நடிகையும் அரசியல்வாதியுமான கு‌ஷ்பூ சுந்தரும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கு‌ஷ்பூ காஞ்சிபுரம் சேலைக் கட்டி வந்தார். 

அது குறித்த படங்களையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். 

கையால் நெசவு செய்யப்பட்ட சேலைகளை வாங்குவது சேலை உற்பத்தி செய்யும் கலைஞர்களுக்கும் கலைக்கும் செய்யும் உதவி என்றும் அவர் குறிப்பிட்டார்.

கேன் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் கலந்துகொண்டது பெருமைதருவதாகவும் அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் எல் முருகன் தலைமையிலான அணி இந்தியாவை பிரதிநிதித்து கேன் திரைப்பட விழாவில் கலந்துகொண்டது. 

இந்திய நடிகை சாரா அலி கான், ஐஸ்வர்யா ராய் போன்றோரும் அவ்விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!