திகில் படமாக உருவாகிறது விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’

ரஞ்சித் ஜெயகோடி இயக்கத்தில், விஜய் சேதுபதி நாயகனாகவும் காயத்ரி நாயகியாகவும் நடிக்கும் படம் 'புரியாத புதிர்'. "இது பரபரப்பான திகில் படமாக உருவாகிறது. நாயகி காயத்ரி இதில் வயலின் கற்றுக்கொடுக்கும் ஆசிரியையாக நடிக்கிறார். நடிப்பு இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் உண்மையிலேயே வயலின் கற்றுக்கொண்டார்," என்கிறார் ரஞ்சித் ஜெயகோடி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!