ஜெய் நாயகனாக நடித்து மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'எனக்கு வாய்த்த அடிமைகள்'. இப்படத்தில் நாயகியாக நடிக்க பல நடிகைகளிடம் கேட்டும் நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. காரணம் கதைப்படி நாயகி, நாயகனைக் காதலித்து ஏமாற்றி வில்லத்தனம் செய்வது போன்ற வேடமாம். இறுதியாக நடிகை பிரணிதாவை அணுகியுள்ளனர் படக்குழுவினர். இந்தக் கதையைக் கேட்ட பிரணிதா, "இந்த மாதிரியான கதாபாத்திரத்தைத்தான் எதிர்பார்த்தேன்" என்று கூறி உடனே நடிக்க ஒப்புக் கொண்டாராம். அவரது நடிப்பு சிறப்பாக இருப்பதாகப் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். தற்போது 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படத்தில் நடித்து வருகிறார் பிரணிதா.
மகிழ்ச்சியுடன் வில்லியாக நடித்த பிரணிதா
9 Jan 2017 09:44 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Jan 2017 08:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!