மகிழ்ச்சியுடன் வில்லியாக நடித்த பிரணிதா

ஜெய் நாயகனாக நடித்து மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'எனக்கு வாய்த்த அடிமைகள்'. இப்படத்தில் நாயகியாக நடிக்க பல நடிகைகளிடம் கேட்டும் நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. காரணம் கதைப்படி நாயகி, நாயகனைக் காதலித்து ஏமாற்றி வில்லத்தனம் செய்வது போன்ற வேடமாம். இறுதியாக நடிகை பிரணிதாவை அணுகியுள்ளனர் படக்குழுவினர். இந்தக் கதையைக் கேட்ட பிரணிதா, "இந்த மாதிரியான கதாபாத்திரத்தைத்தான் எதிர்பார்த்தேன்" என்று கூறி உடனே நடிக்க ஒப்புக் கொண்டாராம். அவரது நடிப்பு சிறப்பாக இருப்பதாகப் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். தற்போது 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படத்தில் நடித்து வருகிறார் பிரணிதா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!