"நடிகை பாவனாவுக்கு நடந்த கொடுமையைப் பற்றிக் கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு சிலர் சமூக வலைத்தளங்களைத் தவறாக பயன்படுத்துவதுதான் காரணம். முதலில் அவற்றை முறைப்படுத்த வேண்டும். பாலியல் குற்றத்துக்கு அரபு நாடுகள் போல கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறார் தன்ஷிகா. "நடிகைகள் தங்கள் பாதுகாப்பைத் தாங்களே உறுதி செய்ய வேண்டும். குறைந்தபட்சம், எளிய தற்காப்பு கலைகளை அவர்கள் கற்கலாம். அது மிகவும் நல்லது. நானும் சில தற்காப்புக் கலைகளைக் கற்றுள்ளேன்.
நடிகைகளுக்குத் தற்காப்பு கலை அவசியம் - தன்ஷிகா
1 mins read
-

