அதிர்ஷ்ட கதவைத் தட்டிய சேரனின் நாயகி

நான்கு வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் சேரன் தற்பொழுது 'திருமணம்' என்கிற படத்தை இயக்குகிறார். தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக நடிக்க, கேரளாவைச் சேர்ந்த கவிதா சுரேஷ் நாயகியாகி உள்ளார். இவர் இயக்குநர் சேரனின் அலுவலகம் உள்ள அடுக்குமாடியில் குடியிருக்கும் நடன இயக்குநர் ஒருவரைப் பார்க்க வந்தவர் தவறுதலாக சேரன் வீட்டுக் கதவைத் தட்டப்போக, கதவை திறந்த அந்தச் சில கணங்களில் கவிதாவைப் பார்த்ததுமே அவர்தான் கதாநாயகி எனத் தீர்மானித்து விட்டாராம் சேரன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!