‘பேட்ட’ மூலம் மறுமலர்ச்சி - சிம்ரன் உருக்கம்

ரஜினிகாந்த், விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் திரளாக இடம்பெறும் 'பேட்ட' திரைப்படம் தனக்கு சினிமா வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதாக சிம்ரன் தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டுகளாக மந்தமாக இருந்த பட வாய்ப்புகள் இந்தத் திரைப்படத்திற்கு அடுத்து பெருகி வருவதாக அவர் கூறினார்.

நடிகர்களை நன்றாக பயன்படுத்துவது எப்படி என கார்த்திக் சுப்புராஜ்ஜுக்கு நன்றாக தெரியும் என்று சிம்ரன் கூறினார். மேலும், தான் ஒரு ரஜினி ரசிகை என்றும் அவரது பாவனைகளால் ஈர்க்கப்படுவதாகவும் சிம்ரன் கூறினார். படப்பிடிப்பின்போது பதற்றம் அடைந்ததாகவும் தன்னை ரஜினிகாந்த் சமாதானப்படுத்தியதாகவும் சிம்ரன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!