சிம்பு நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துக்கு தணிக்கைக் குழுவினர் 'யு' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது. இப்படத்தில் கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ் என இரண்டு நாயகிகள் உள்ளனர். சில சர்ச்சைகள் காரணமாக தமிழ்த் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. இதனால் இப்படத்தின் வெளியீட்டுக்காக சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் 'யு' சான்றிதழுடன் பிப்ரவரி முதல் தேதி வெளியாகும் என லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பிப்ரவரி முதல் தேதி வெளியாகிறது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’
26 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Jan 2019 08:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!