உதயநிதிக்கு ஜோடியான ஆத்மிகா

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாகி உள்ளார் ஆத்மிகா.
'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை அடுத்து மு. மாறன் இயக்கும் இந்தப் புதிய படத்துக்கு 'கண்ணை நம்பாதே' எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
இது அதிரடியும் திகிலும் நிறைந்த கதைக்களத்துடன் உருவாகிறதாம். அடுத்த வாரம் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளனர். சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
"உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி. அவரது வளர்ச்சி என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. இது எனக்கு வெற்றிப்படமாக அமையும் என நம்புகிறேன். தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்துவிட்டால் போதும். வேறு எந்த மொழிக்குச் சென்றாலும் சுலபத்தில் வெற்றி பெற்றுவிடலாம்.
"தமிழ் ரசிகர்கள் திறமைசாலிகளை வரவேற்று அங்கீகரிக்க தவறியதே இல்லை," என்கிறார் ஆத்மிகா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!