பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக் குள் நுழைந்த சமயத்தில்தான் சினிமா வாய்ப்பு தேடி வந்ததாகச் சொல்கிறார் இளம் நாயகன் ரோஷன். 'ஒரு அடார் லவ்' என்ற தலைப்பில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி உள்ள படத்தில் இவர்தான் கதாநாயகன்.
நான்கைந்து நண்பர்களில் ஒருவராக நடித்துள்ள இவருக்கு, தொடக்கத்தில் அதிக காட்சிகள் ஒதுக்கப்படவில்லையாம். ஆனால் இவரும் பிரியா வாரியரும் கண் களால் காதலைப் பரிமாறிக் கொள்ளும் காட்சி இணையத்தில் வெளியானதும், நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாம்.
"நடிக்க வந்த போது நான் பிரபலமாகவில்லை. இப்போதோ நின்று பேசக்கூட நேரம் இல்லை. பிறகு எப்படி கல்லூரிக்குப் போவது?
"படிப்பைக் கைவிட்டுள்ளேன். எனினும் தொலைதூர கல்வித் திட்டத்தில் சேர்ந்து படிக்க விருப் பம் உள்ளது. இந்தப் படம் வெளி யான பிறகு அந்த வேலையைத் தான் முதலில் செய்வேன்," என்கி றார் ரோஷன்.
பிரியாவை முதன்முதலாக படப்பிடிப்பில் தான் சந்தித்ததாகச் சொல்பவர், பிரியாவும் தாமும் முன்பே நண்பர்கள் என்பது தவறான தகவல் என்கிறார்.
"பலர் இப்படித்தான் நினைக்கி றார்கள். அது தவறு. எனினும் இந்தப் படம் எங்களை நல்ல நண்பர்களாக மாற்றியுள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளி யான 'கண்சிமிட்டல்' காணொளிக் காட்சி தான் நாங் கள் பல வருட நண்பர்கள் என பலரையும் நினைக்க வைத்துள் ளது," என்று சிரிக்கிறார் ரோஷன்.
தமிழில் நடிக்க வேண்டும் என்று விரும்பும் இவர், தற்போது இளம் இயக்குநர்களுடன் கதை கேட்டு வருகிறாராம். இன்னும் நல்ல கதை அமையவில்லையாம்.
நல்லதொரு கதைக்காக காத்திருக்கும் ரோஷன்
11 Feb 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2019 09:46

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வங்கி வைப்புநிதிக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்த திட்டம்: ஆய்வு

‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டலில் இலங்கையைச் சேர்ந்த ஈஷான் தாரக கூட்டகே, 30, தன் மனைவியைக் கொலை செய்து விட்டதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூர் எஃப்1 பந்தய போட்டிக்காக 'மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்' தயார் நிலையில் இருக்கிறது.

உடல் கட்டோடு 59 வயதில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் அருண் ரொசியா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

ஜி20 உச்சநிலை மாநாடு: பிரதமர் லீ புதுடெல்லி பயணம்

இசைக் கலைஞர் சுபாஷ் நாயருக்கு ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை

அதிபர் தேர்தல் நாளன்று வீடு புகுந்து திருடிய ஆடவர் கைது.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!