துல்கர் படத்தில் பிரியா பவானிசங்கர்

திரையுலகில் அறிமுகமான வேகத்தில் பல படங்களில் ஒப்பந்தமாகி பிரபலமாகி வருகிறார் பிரியா பவானி சங்கர்.
'மேயாத மான்' மூலம் அறி முகப் படத்திலேயே கச்சிதமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த இவருக்குக் கார்த்தியுடன் நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.
இதையடுத்து ஜீவா, அருள்நிதி படங்களிலும் இவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தில் பிரியாதான் கதாநாயகியாம்.
ரா.கார்த்திக் இயக்கும் இந்தப் படம் குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
"துல்கர் சல்மான் திறமையான இளம் நாயகர்களில் ஒருவர். அவருடன் இணைந்து நடிப்பதன் மூலம் பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.
"எனக்கான கதாபாத்திரம் மனதுக்குப் பிடித்தமானதாக அமைந்துள் ளது. எனவே உற்சாகமாக நடிப்பேன்," என நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம் பவானி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் தொடங்கும் எனத் தகவல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!