வித்தியாசமான தலைப்பில் உருவாகும் படம் ஒன்றை இயக்குகிறார் கிருஷ்ணகுமார். இதில் கிரிஷிக், மேகாஸ்ரீ, மணாலி ரத்தோட், டெல்லி கணேஷ், அபினவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். நிகழ்வில் பேசிய பேரரசு, ஒரு தயாரிப்பாளரின் சூழல் அறிந்து இயக்குநர்கள் படம் எடுக்க வேண்டும் என்றார். "இல்லையெனில் தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சல் நிச்சயமாக அந்த இயக்குநரை நிம்மதியாக வாழ
விடாது. வெற்றி, புகழ் எல்லாம் தற்காலிகம் தான். இந்த விழாவிற்கு அழைத்தபோது படத்தின் தலைப்பை கேட்டு கொஞ்சம் தயங்கினேன். படத்தின் கதை வேறு மாதிரி இருக்குமோ என விசாரித்தபோது கதையைச் சொன்னார் இயக்குநர். பிறகே வருவதற்கு சம்மதித்தேன். இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கு அதன் கதை என்ன என்பதை சொல்ல பல இயக்குநர்கள் மறுக்கிறார்கள். அது தவறு," என்றார் பேரரசு.
பேரரசு: தயாரிப்பாளரிடம் கதை சொல்லாமல் இருப்பது தவறு
18 Feb 2019 10:07 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Feb 2019 10:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!