நடிகை திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் நெருக்கமாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.
அதுமட்டுமல்ல, ராணாவின் இளைய சகோதரர் அபிராமுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இரு படங்களுக்கும் கீழே அவர் பதிவிட்டுள்ள சில வரிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"ராணாவின் தந்தை சுரேஷ் பாபு பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்கிறார். ஆனால், தனது மகன்களை ஒழுங்காக வளர்க்க அவருக்குத் தெரியவில்லை. ராணாவின் தாத்தாவும் பெண்கள் விஷயத்தில் இப்படித்தான் இருந்தார். பேரன்களும் அவரைப் போலவே உள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.
முன்பு திரிஷாவும் ராணாவும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது. ஆனால் இருவருமே அதை மறுத்திருந்தனர். இந்நிலையில் இருவரும் நெருக்கமாக உள்ள படம் வெளியானதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 2019-02-28 06:00:00 +0800
நடிகை வெளியிட்ட படத்தால் சலசலப்பு
28 Feb 2019 06:11 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2019 09:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!