‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ படத்தில் புதுமுகங்கள்

இப்போது எல்லாம் குழந்தை களுக்குப் பெயர் வைப்பதுபோல் திரைப்படங்களுக்கும் என்ன பெயர் வைப்பது என குழம்பிப் போகின்றனர். பழைய படங்களின் தலைப்பு அல்லது நடிகர்களின் வசனத்தை படங்களுக்கு தலைப்பாக வைப்பது அதிகரித்து வருகிறது.
புதிய படம் ஒன்றுக்கு 'நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு' என தலைப்பு வைத்துள்ளார்கள். இந்த வசனத்தை எங்கேயோ கேட்டதுபோல் இருக்கிறதே என்று பலரும் யோசிக்கக்கூடும். சில ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் படங்கள் தொடங்குவதற்கு முன் புகை பிடிப்பது பற்றிய எச்சரிக்கை விளம்பரம் வரும். அதில் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு, புகையும் சாம்பல் மேடுகளும் என்று அந்த வசனம் ஒலிக்கும். அந்த வசனத்தை புதிய படத் துக்கு தலைப்பாக வைத்துள்ளார் இயக்குநர் செந்தில்குமார். பூக் கடை ஜி.சேட்டு தயாரிப்பு. ஸ்ரீகாந்த் தேவா இசை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!