கோடியில் சம்பளம்  வாங்கும் ரகுல்

நடிகை ரகுல் பிரீத் சிங் தனது சம்பளத்தை கோடிக் கணக்கில் உயர்த்தி உள்ளாராம்.
நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றால் உடனே சம்பளத்தை உயர்த்தி விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்தி நடிகைகள் அதிகபட்சம் ரூ.12 கோடி வரை சம்பளம் பெறுகின்றனர். தென்னிந்திய மொழிப் படங்களில் முதலிடத்தில் இருக்கும் நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்கின்றனர்.
அதிகம் வாய்ப்பில்லாத நடிகைகள் ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை பெறுகிறார்கள். வளரும் இளம் நடிகையான ரகுல் பிரீத் சிங் ரூ.1 கோடிவரை சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்குப் பிறகு அவர் நடிப்பில் 'தேவ்' படம் திரைக்கு வந்தது. சூர்யாவுடன் 'என்ஜிகே' படத்திலும் சிவகார்த்திகேயனுடன் புதிய படத்திலும் நடிக்கிறார். தற்போது தெலுங்கில் நாகார் ஜுனா ஜோடியாக புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் நடிக்க சம்பளத்தை ரூ.1.50 கோடியாக உயர்த்தி இருக்கிறார். இதே தொகையை அடுத்த படங்களுக்கும் சம்பளமாக நிர்ணயித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!