நடிகை ரகுல் பிரீத் சிங் தனது சம்பளத்தை கோடிக் கணக்கில் உயர்த்தி உள்ளாராம்.
நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றால் உடனே சம்பளத்தை உயர்த்தி விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்தி நடிகைகள் அதிகபட்சம் ரூ.12 கோடி வரை சம்பளம் பெறுகின்றனர். தென்னிந்திய மொழிப் படங்களில் முதலிடத்தில் இருக்கும் நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்கின்றனர்.
அதிகம் வாய்ப்பில்லாத நடிகைகள் ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை பெறுகிறார்கள். வளரும் இளம் நடிகையான ரகுல் பிரீத் சிங் ரூ.1 கோடிவரை சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்குப் பிறகு அவர் நடிப்பில் 'தேவ்' படம் திரைக்கு வந்தது. சூர்யாவுடன் 'என்ஜிகே' படத்திலும் சிவகார்த்திகேயனுடன் புதிய படத்திலும் நடிக்கிறார். தற்போது தெலுங்கில் நாகார் ஜுனா ஜோடியாக புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் நடிக்க சம்பளத்தை ரூ.1.50 கோடியாக உயர்த்தி இருக்கிறார். இதே தொகையை அடுத்த படங்களுக்கும் சம்பளமாக நிர்ணயித்துள்ளார்.
கோடியில் சம்பளம் வாங்கும் ரகுல்
8 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Mar 2019 10:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!