யோகிபாபு நாயகனாக நடித்து வெளியாக இருக்கும் முதல் படம்

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கலக்கி வந்த நடிகர்கள் வடிவேலு, விவேக்கை அடுத்து தற்போது யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். தற்போது இவர் 'பட்டிப் புலம்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தை நேற்று முன்தினம் பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்தப் படத்தை சுரேஷ் என்பவர் இயக்கியுள்ளார். படத்திற்கு வல்லவன் இசையமைத்துள்ளார். இதனையடுத்து இந்தப் படம் இம்மாதம் வெளியாகவிருப்பதாக படத்தின் குழுவினர் அறிவித்துள் ளனர். அனேகமாக வரும் 22ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது.
இந்தப் படத்தில் வீரசமர், அமிதா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் படக்குழுவினர் வியாபார நோக்கம் கருதி இந்தப் படத்தின் நாயகன் யோகிபாபுவை முன் வைத்தே விளம்பரம் செய்து வருகின்றனர். எனவே யோகிபாபு கதாநாயகனாக நடித்து வெளிவரும் முதல் படம் இதுதான் என்று கூறுகிறது கோலிவுட்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!