கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகள் தம்மை வெகுவாக ஈர்த்துள்ளதாகச் சொல்கிறார் நடிகை அமலாபால்.
அண்மைக் காலங்களில் அத்தகைய இடங்களை மிக நெருக்கத்தில் சென்று ரசிக்கத் தொடங்கி இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
"நம் மனதுக்குள் பல விஷயங்கள் குறித்து பல நூறு கேள்விகள் எழலாம். ஆனால், கேள்விகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவை அனைத்துக்குமான பதில் கடலிடம் உள்ளது. நம் கவலைகளை மறக்கடிக்கும் மாயாஜாலம், வித்தை கடற்பகுதிகளுக்கு உண்டு" என்று சொல்லும் அமலா தற்போது நீர்சறுக்கு விளையாட்டில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார்.
சவால் நிறைந்த இந்த விளையாட்டு தனது உடல்வாகைப் பராமரிக்க கைகொடுப்பதுடன் உடல்நலத்தைப் பேணிக்காக்கவும் கைகொடுப்பதாகச் சொல்கிறார் அமலா.
‘நீர் சறுக்கு’ விளையாடும் அமலா
24 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Mar 2019 12:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!