திரிஷாவுக்கு கதையெழுதும் முருகதாஸ்

திரிஷா நடிக்கும் புதுப் படத்துக்கு கதை எழுதுகிறார் இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தை அவரிடம் உதவியாளராகப் பணியாற்றிய சரவணன் இயக்குகிறார்.
இது அதிரடியும் திகிலும் கலந்த படமாக உருவாகிறது. லைகா புரொடக்‌‌ஷன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்துக்காக சிறப்பு சண்டைப் பயிற்சி பெற்று வருகிறாராம் திரிஷா.
'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சரவணன், விபத்து ஒன்றில் சிக்கியதால் சில காலம் ஓய்வில் இருந்தார். மீண்டும் படம் இயக்கும் அவருக்கு கைகொடுக்கும் வகையில் இப்படத்துக்காக கதை எழுத ஒப்புக் கொண்டாராம் முருகதாஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!