கோலிவுட்டில் தமக்கென ஒரு குழுவை அமைத்துக் கொண்டு செயல்படுவதாக வெளியான தகவலை அடியோடு மறுத்துள்ளார் டாப்சி.
தனக்காக அந்தக் குழுவைச் சேரந்தவர்கள் வாய்ப்புகளைத் தேடிப் பிடிப்பதாக வெளியான தகவல் பொய் என்றும் கூறியுள்ளார்.
"நான் எந்தவொரு குழுவையும் சேர்ந்தவர் அல்ல. நான் நடித்த முந்தைய படங்களின் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோர் மீண்டும் எனக்கு வாய்ப்பு தர விரும்புகிறார் கள். எனது நடிப்பு அவர்களுக்குப் பிடித்திருப்பதே காரணம்.
"இப்படித்தான் இந்தித் திரையுலகில் என்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். மற்றபடி எனக்குப் பின்னால் ஒரு குழு இருப்பதாகக் கூறப்படுவது அர்த்தமற்றது. அந்த வகையில் கிடைக்கும் வாய்ப்புகளைக் கொண்டு நம் திறமையை நிரூபிக்க இயலாது," என்கிறார் டாப்சி.
டாப்சி: அது உண்மை அல்ல
22 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Apr 2019 10:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!