மேலும் ஒரு திகில் படத்தில் ஹன்சிகா

'அரண்மனை'யின் வெற்றி தந்த உற்சாகத்தில் தொடர்ந்து திகில், பேய் கதைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஹன்சிகா.

'அரண்மனை' இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட் டுள்ளாராம் இயக்குநர் சுந்தர்.சி. இதில் திரிஷா, ஹன்சிகா இரு வரும் நாயகிகளாக நடிக்க உள்ளனர்.

இந்நிலையில், 'குலேபகாவலி' எஸ். கல்யாண் இயக்கும் திகில் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார் ஹன்சிகா. இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்குகிறது.

"தமிழில் தற்போது நிறைய திகில் படங்கள் வெளிவருகின் றன. கறுப்புப் பணத்தை மைய மாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறேன். இதில் ஹன்சிகா புதிய தோற்றத்தில் காட்சிய ளிப்பார். அவருடையதுதான் படத்தின் முதன்மைக் கதாபாத்தி ரம்," என்கிறார் கல்யாண்.

ஹன்சிகாவுக்கு இந்தக் கதை மிகவும் பிடித்துப்போனதாம். அதனால் உடனடியாக கால்‌ஷீட் ஒதுக்கிவிட்டாராம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!