கோபத்தில் குமுறும் பிரியா பவானி சங்கர்

சமூக வலைத்தளங்களில் தனது பெயரில் போலிக் கணக்குகள் துவங்கப்பட்டிருப்பது பிரியா பவானி சங்கருக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிலர் தமக்குத் தொல்லை கொடுக்கும் வகையில் இவ்வாறு செய்வதாக அவர் கூறியுள்ளார்.
அண்மையில் இவரும் எஸ்.ஜே. சூர்யாவும் ஜோடியாக நடித்த ‘மான்ஸ்டர்’ படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பிரியா பெயரில் சமூக வலைத்தளத்தில் போலிக் கணக்கு துவங்கிய விஷமிகள் அதில் சில பதிவுகளையும் வெளியிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார் பிரியா.
“போலிக் கணக்கு தொடங்கிய உங்கள் ஆர்வம் எனக்குப் புரிகி றது. எனக்குத் தொல்லை தருவதையே வேலையாக வைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!