சமூக வலைத்தளங்களில் தனது பெயரில் போலிக் கணக்குகள் துவங்கப்பட்டிருப்பது பிரியா பவானி சங்கருக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிலர் தமக்குத் தொல்லை கொடுக்கும் வகையில் இவ்வாறு செய்வதாக அவர் கூறியுள்ளார்.
அண்மையில் இவரும் எஸ்.ஜே. சூர்யாவும் ஜோடியாக நடித்த ‘மான்ஸ்டர்’ படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பிரியா பெயரில் சமூக வலைத்தளத்தில் போலிக் கணக்கு துவங்கிய விஷமிகள் அதில் சில பதிவுகளையும் வெளியிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார் பிரியா.
“போலிக் கணக்கு தொடங்கிய உங்கள் ஆர்வம் எனக்குப் புரிகி றது. எனக்குத் தொல்லை தருவதையே வேலையாக வைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
கோபத்தில் குமுறும் பிரியா பவானி சங்கர்
24 May 2019 10:14 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 May 2019 10:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!