முப்பரிமாணத்தில் கலக்க வரும் பேய்ப்படம்

நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ‘தில்லுக்குத் துட்டு’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிப்படம் ஆனது. அதனைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றது.

சந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய பின்னர் அவருக்குக் கைகொடுத்த ஒரு சில படங்களில் ‘தில்லுக்குத் துட்டு’ படமும் ஒன்று.

இந்நிலையில், இதன் அடுத்த பாகமான ‘தில்லுக்குத் துட்டு 3’ படத்தை முப்பரிமாணத்தில் எடுக்க நடிகர் சந்தானம் முடிவு எடுத்துள்ள தாகக் கூறப்படுகிறது.

சந்தானம் இப்போது யோகி பாபுவுடன் இணைந்து ‘டகால்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சௌத்ரியே ‘தில்லுக்குத் துட்டு 3’ படத்தையும் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!