போலிஸ் பாதுகாப்பு கேட்டு விஷால் மனு

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத் தேர்தலுக்குப் பாதுகாப்புக் கேட்டு சென்னை போலிஸ் ஆணையரிடம் நடிகர் விஷால் மனு கொடுத்தார்.

நடிகர் சங்கத் தேர்தல் வருகிற 23ஆம் தேதியன்று, அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல் லூரியில் நடைபெறவுள்ளது.

தேர்தலை அமைதியான முறை யில் நடத்த பாதுகாப்புக் கேட்டு சென்னை போலிஸ் ஆணையாளர் விசுவநாதனைச் சந்தித்து, பாண் டவர் அணியைச் சேர்ந்த நடிகர் விஷால் மனு அளித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த விஷால், “நடிகர் சங்கத் தேர்தலில் சுமார் 2 ஆயிரம் பேர் வரை வாக்களிக்க உள்ளனர்.

“நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பாதுகாப்பு அளிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக காவல் ஆணையர் தெரிவித்தார்.

“அடையாரில் நடிகர் சங்கத் தேர்தல் நடப்பதால், எந்த வகை யிலும் அப்பகுதியில் போக்கு வரத்து நெரிசலோ, பொதுமக்களுக்கு இடையூறோ ஏற்படாது,” என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!