தம்மைக் கொடுமைப்படுத்துவதாக விஜயலட்சுமி புகார்

தமிழ்ப் பெண் என்பதால் தம்மை துன்புறுத்துகிறார்கள் என்று கன்னடத் திரையுலகினர் மீது நடிகை விஜயலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். இதை தமிழ் மக்கள் தமிழ்த் திரையுலகினரின் கவனத்துக்குக் கொண்டு வருவ தாகவும் தமக்கு யாரேனும் உதவி செய்யவேண்டும் என்றும் காணொ ளிப் பதிவு மூலம் அவர் குறிப் பிட்டுள்ளார்.

பணமின்றித் தவிக்கும் தமக்கு கன்னடத் திரையுலகினர் எந்த உதவியும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். தமிழில் வாய்ப்பு இல்லாததால் பெங்களூருவில் தங்கியிருந்து கன்னடப் படங் களில் நடிக்கிறார் விஜயலட்சுமி.

இந்நிலையில் அவருக்கும் கன்னட நடிகர் ஒருவருக்கும் இடையே மோதல் மூண்டுள் ளது. இதையடுத்து கன்னட திரையுலகத்தினரை அவர் சாடியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!