இரண்டாயிரம் முதலைகள் நடித்த படம்

‘ஆண்கள் ஜாக்கிரதை’ என்ற தலைப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் 2,000 முதலைகளை வைத்து முக்கிய காட்சிகளை எடுத்துள்ளனராம். இந்த முதலை சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காக மட்டுமே ஒரு கோடி ரூபாய் செலவிட்டுள்ளார் தயாரிப்பாளர்.

மொத்த முதலைகளையும் 15 நாட்களுக்கு ஒரே இடத்தில் வைத்து, கோழி, ஆட்டிறைச்சி என்று டன் கணக்கில் உணவு படைத்திருக்கிறார்கள்.

படத்தின் இறுதிக் காட்சியில் அனைத்து முதலைகளும் ஒன்றாகச் சேர்ந்து வருமாம். இந்தக் காட்சியைத் திரையில் பார்க்க படு பயங்கரமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் முத்து மனோகரன்.

இதில் மகிரா, ரேஷ்மி, சங்கீதா, ஐஸ்வர்யா என 4 நாயகிகள். முருகானந்தன், மூர்த்தி, இளங்கோ, ஜெமினி ராகவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

“இவ்வளவு முதலைகள் நடித்திருப்பதால் படத்தின் கதைக்களம் வித்தியாசமாக இருக்கும் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். திரையில் காட்சிகளைக் காணும்போது சிலிர்த்தும் மிரண்டும் போவீர்கள்,” என்கிறார் இயக்குநர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!