இருட்டைக் கண்டால் மிரளும் நாயகனின் கதையைச் சொல்ல வருகிறது 'வி-1'

இருட்டு என்றாலே பயந்து ஓடும் கதாநாயகன் காவல்துறையில் பணிக்குச் சேர்கிறார். இந்நிலையில் 'வி-1' (V-1) என்ற கதவிலக்கம் கொண்ட வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. அதுகுறித்து விசாரிக்கிறார் நாயகன். இருளைக் கண்டு பயந்தோடும் அவரால் இக்கொலை தொடர்பாக துப்புத் துலக்க முடிந்ததா, கொலைகாரன் சிக்கினானா? என்பதுதான் 'வி-1' படத்தின் கதை. திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் பாவெல் நவகீதன். இவர் 'வடசென்னை', 'பேரன்பு', 'மெட்ராஸ்' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். குறும்படங்களும் இயக்கி உள்ளார். இப்படத்தில் ராம் அருண் நாயகனாகவும் விஷ்ணுபிரியா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!