மனைவியைக் கொன்றதாக பாகுபலி நடிகர் மீது குற்றச்சாட்டு

வரதட்சணைக்காகத் தனது சொந்த மனைவியைக் கொலை செய்ததன் தொடர்பில் பாகுபலி நடிகர் மது பிரகாஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாரதி என்ற அவரது மனைவி நேற்று முன்தினம் தனது வீட்டில் உயிரை மாய்த்துக்கொண்டதாக ஆந்திரப் பிரதேச போலிசார் தெரிவித்தனர்.

மது பிரகாஷ் வரதட்சணைக்காக பாரதியை அடிக்கடி சித்திரவதை செய்வதாகப் போலிசார் தெரிவித்தனர். அவர் தனது மனைவியை அடித்து உதைத்து அவரது வாழ்க்கையை நரகமாக்கியதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

எஸ்.எஸ். ராஜமெளலியின் இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் மது பிரகாஷ் நடித்தார். 2015ஆம் ஆண்டில் அவரும் பாரதியும் திருமணம் செய்துகொண்டனர்.

“மது பிரகாஷை நாங்கள் கைது செய்துள்ளோம். அவர் தற்போது தடுப்புக்காவலில் இருக்கிறார்,” என்று போலிஸ் அதிகாரி ஒருவர் ஊடங்களிடம் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!