புதுப் படங்களில் நடிக்கும் வடிவேலு

‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படம் தொடர்பான சர்ச்சை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து புது படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் வடிவேலு.

இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். சில நாட்கள் அமைதியாக இருக்கலாம் என்று முடிவு செய்துதான் படங்களில் நடிக்காமல் இருந்தாராம்.

சினிமா தன்னை ஒருபோதும் ஒதுக்கியதில்லை என்றும் இனிமேலும் ஒதுக்காது என்றும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“எனது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பை செப்டம்பர் இறுதியில் வெளியிடுவேன். அந்த அறிவிப்பே மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

“அதைக் கேட்டால் மக்கள் ஜாலியாகி விடுவார்கள். அசத்தலான கதைக்களம், மிரட்டுகிற முதல் தோற்ற சுவரொட்டி என தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்குமளவுக்கு பிய்த்து உதறப் போகிறோம்,” என்று தெரிவித்துள்ளார் வடிவேலு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!