‘நாடோடிகள்-2’

கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. ஒரு நண்பனின் காதல் கைகூட தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் நண்பர்களின் கதையை உணர்வுபூர்வமாக முதல் பாகத்தில் சொல்லி இருந்தார் இயக்குநர் சமுத்திரகனி. இவர் இயக்கும் இரண்டாம் பாகத்திலும் சசிகுமார்தான் நாயகன். இவருக்கு ஜோடியாக நடிப்பவர் அஞ்சலி. மேலும் அதுல்யா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், பரணி ஆகியோரும் உள்ளனர். நமீதா என்ற திருநங்கை முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அண்மையில் நடைபெற்ற இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் உணர்ச்சிகரமாகப் பேசினார் சமுத்திரகனி. “ஆண்பால், பெண்பால் தாண்டி, மூன்றாம் பால் இனத்தவர் இந்த சமுதாயத்தில் சந்திக்கும் இன்னல்களை இப்படத்தில் பதிவு செய்துள்ளோம். நமீதாவின் நடிப்பு ரசிகர்களின் மனதை நெகிழவைக்கும்,” என்றார் சமுத்திரனி. “இப்படத்துக்குப் பின் திருநங்கைகள் மீது பெரிய மரியாதை ஏற்படும்,” என சசிகுமார் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!