‘மனவலிமையே ஒரு பெண்ணுக்கு அழகு’

எத்தகைய சூழ்நிலையிலும் மனவலிமையுடன் செயல்பட வேண்டும் என நடிகை கங்கனா ரணாவத்தின் சகோதரி ரங்கோலி சண்டல் கூறுகிறார்.

ஒருதலைக் காதலை மறுத்ததற்காக இவர் மீது அமிலம் வீசப்பட்டது. அதிலிருந்து மீண்டுவர தானும் குடும்பத்தாரும் மிகவும் சிரமப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

“என் மீது அமிலம் வீசியவன் ஒருமாத சிறைத்தண்டனையுடன் வெளியே வந்துவிட்டான். ஆனால் நான் ஆயுள் முழுவதும் சிரமப்பட வேண்டும்.

“நம் கண்முன் உடலின் மொத்த அழகும் கரைந்து ரத்தத்துடனும் வலியுடனும் உருகும்போது, அழகு பெரிதாகத் தெரியாது.

“நான் இப்போது என்னுடைய மனவலிமையை நினைத்துப் பெருமைப்படுகிறேன். என் மனவலிமை யைத்தான் என்னுடைய அழகாகப் பார்க்கிறேன்.

“மற்ற பெண்களும் இதை மனதிற்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்,” என்கிறார் ரங்கோலி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!