‘உழைப்புக்கு அங்கீகாரம் வேண்டும்’

திரைக்குப் பின்னால் உழைப்பவர்களுக்கும் உரிய அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்க வேண்டும் என விரும்புவதாகச் சொல்கிறார் நடிகை சாய் பல்லவி.

திரைக்குப் பின்னால் கடுமையாக உழைப்பவர்களால் தான் நடிகர், நடிகைகளுக்குப் பெயரும் பெருமையும் வந்து சேர்வதாக குறிப்பிட்டுள்ளார்.

“எனக்குக் கிடைக்கும் நற்பெயருக்குப் பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது என்பதை நான் என்றும் மறக்க மாட்டேன். அவர்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்,

“ஒரு திரைப்படம் உருவாவதன் பின்னணியில் நூற்றுக்கணக்கானோரின் கஷ்டமும் உழைப்பும் இருக்கிறது. எனவே தான் எனது நடிப்பு சிறப்பாக இருப்பதாக மற்றவர்கள் பாராட்டும் போது அதற்கு நான் மட்டுமே காரணம் என்பதாக நினைத்து, மொத்த பலனையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்,” என்கிறார் சாய் பல்லவி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!