வாழ்த்துகளால் நெகிழ்ந்த அக்‌ஷரா

தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள் தன்னிடம் காட்டும் அன்பு நெகிழவைப்பதாக தனது நட்பு வட்டாரங்களிடம் கூறி வருகிறாராம் அக்‌ஷரா. தற்போது ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அக்‌ஷரா. இதில், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அக்‌ஷராவின் பிறந்தநாள் என்பதை அறிந்த படக்குழுவினர், திடீரென படப்பிடிப்புத் தளத்திற்கு பெரிய கேக் ஒன்றை வரவழைத்தனராம். அதை வெட்டச் சொல்லி மகிழ்வித்ததுடன், ஆளாளுக்குப் பாசமாகப் பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்து அக்‌ஷாராவை நெகிழ வைத்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!