நடிகை பிரியா ஆனந்த் தமிழில் ‘வாமனன்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ‘சுமோ’ படத்தில் நடித்து வருகிறார். இவர் பல மொழித் திரைப்படங்களில் நடிப்பது குறித்து கூறுகையில், “என் தந்தை மராத்தியர். தாய் தெலுங்கர். எனக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, வங்காளம், மராத்தி ஆகிய மொழிகள் நன்கு தெரியும். என் தாயமொழிதான் உயர்ந்தது என எவரும் நினைக்கக் கூடாது. அவரவருக்கு அவரவர் தாய்மொழிதான் முக்கியம். எத்தனை மொழிகளைக் கூடுதலாக கற்றாலும் நல்லது தான்,” எனக் கூறியுள்ளார்.
‘என் தாய் மொழிதான் உயர்ந்தது என எவரும் நினைக்கக் கூடாது’
18 Oct 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Oct 2019 10:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!