குத்துச்சண்டைக்குத் திரும்பிய ரித்திகா சிங்

நடிகை ரித்திகா சிங் மீண்டும் குத்து சண்டையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இயல்பிலேயே ‘கிக் பாக்ஸிங்’ விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் கனகச்சிதமாக நடித்திருந்தார்.

‘இறுதிச்சுற்று’ படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்திப் படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். தமிழில் அவர் ‘ஓ மை கடவுளே’ எனும் படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்து வருகிறார். அருண் விஜய்யின் ‘பாக்சர்’ படத்திலும் ‘வணங்காமுடி’ எனும் படத்திலும் ரித்திகா நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரித்திகா மீண்டும் குத்துச் சண்டைப் பயிற்சியில் அதிக கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள், “ரித்திகா சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு மீண்டும் ‘பாக்சிங்’ செய்யப்போறீங்களா?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!