ராஷ்மிகா: கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை

திரைக் கலைஞர்களின் பணி குறித்து விமர்சிக்கும் உரிமை பிறர்க்கு இருக்கலாம். ஆனால், கலைஞனின் குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் இளம் நாயகி ராஷ்மிகா.

அண்மைய பேட்டி ஒன்றில் நடிகர், நடிகையராக இருப்பது அவ்வளவு எளிதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ராஷ்மிகாவின் சிறு வயது புகைப்படங்களை வைத்து சிலர் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்திருந்தனர். இதுதான் அவரை உசுப்பேற்றி உள்ளது.

“இப்படிச் செய்வதன் மூலம் அவர்களுக்கு என்ன கிடைக்கிறது? என்பது தெரியவில்லை. பிரபலம் என்பதாலேயே எங்களை இலக்காக்க முடியாது. இவ்வாறு செய்வது மனதை வெகுவாகக் காயப்படுத்துகிறது,” என்கிறார் ராஷ்மிகா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!