வதந்திகளை நம்ப வேண்டாம் என யோகி வேண்டுகோள்

தனது திருமணம் குறித்துச் சிலர் வீண் வதந்திகளைப் பரப்பி வருவதாகச் சொல்கிறார் யோகிபாபு.

தற்போது தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துவரும் யோகிபாபுவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது.

மேலும் அவர் இளம்பெண் ஒருவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி படமும் சமூக வலைத்தளங்களில் வெளியானதுடன் அப்படத்தில் இருப்பது யோகிபாபுவின் வருங்கால மனைவி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த புகைப்படம் குறித்தும், திருமணம் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார் யோகிபாபு.

“எனது திருமணம் குறித்துப் பரவி வரும் தகவல் வெறும் வதந்திதான். திருமணம் முடிவானதும் நானே அதை முறையாக அறிவிப்பேன். அதுவரை ரசிகர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்,” என்கிறார் யோகி பாபு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!