யதார்த்தமான படைப்பாக உருவாகி உள்ளது ‘அடுத்த சாட்டை’

அன்பழகன் இயக்கத்தில் கிஷோர், சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யா, அதுல்யா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘அடுத்த சாட்டை’. பிரபு திலக், சமுத்திரக்கனி இணைந்து தயாரித்துள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ விமர்சனம், வசூல் ரீதியில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. இதையடுத்து இரண்டாம் பாகத்தையும் அன்பழகனே இயக்கி உள்ளார். முதல் பாகத்தில் நடித்த பலரும் ‘அடுத்த சாட்டை’யில் இடம்பெற்றுள்ளனர். இந்தப் படமும் மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக யதார்த்தமான காட்சி அமைப்புகளுடன் உருவாகி உள்ளதாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!