இருள் சூழும் நேரத்தில் நடக்கும் கொலைகளை நாயகன் துப்பறியும் படம் ‘இருட்டு’

துரை இயக்கத்தில், சுந்தர்.சி, சாக்சி சவுத்ரி, சாய் தன்ஷிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ‘இருட்டு’. விமலா ராமன், யோகிபாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். திகில் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் இது. பல்வேறு தடைகளைக் கடந்து இம்மாதம் வெளியீடு காண உள்ளது. “ஊட்டியில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் பகல் பொழுதிலேயே இருள் சூழ்கிறது. அந்நேரத்தில் சில கொலைகள் நடக்கின்றன. பகலில் எப்படி இருள் சூழ்கிறது? ஏன் கொலைகள் நடக்கின்றன? என்பதுதான் கதை. இதில் சுந்தர்.சி., காவல்துறை ஆய்வாளராக நடித்துள்ளார்,” என்கிறார் இயக்குநர் துரை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!