இட்லி, சாம்பாரில் மயங்கிய காஜல்

முன்பெல்லாம் அசைவ உணவுகளை ருசித்து ஒரு பிடி பிடித்துவந்த காஜல் அகர்வால், இப்போது முழுக்க முழுக்க சைவ உணவு பக்கம் தன் பார்வையைத் திருப்பியுள்ளார்.
இட்லி, சாம்பார் என்றால் காஜலின் கண்கள் மகிழ்ச்சியில் மலர்ந்துவிடுமாம். அதற்கு அடுத்த இடத்தில் ஆப்பமும் தேங்காய்ப் பாலும் தன் மனதில் இடம்பிடித்துள்ளதாக காஜல் கூறுகிறார்.
காஜலுக்கு சமைக்கவும் கொஞ்சம் தெரியும் என்கி றார். மும்பை வீட்டில் இருந்தால் விதவிதமாக கேக் செய்வது அவரது பொழுதுபோக்காக மாறிவிடுமாம். அதை தன் அப்பாவை ருசிக்கச் சொல்லி, அவரது அன்பில் நனைவாராம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!