முன்பெல்லாம் அசைவ உணவுகளை ருசித்து ஒரு பிடி பிடித்துவந்த காஜல் அகர்வால், இப்போது முழுக்க முழுக்க சைவ உணவு பக்கம் தன் பார்வையைத் திருப்பியுள்ளார்.
இட்லி, சாம்பார் என்றால் காஜலின் கண்கள் மகிழ்ச்சியில் மலர்ந்துவிடுமாம். அதற்கு அடுத்த இடத்தில் ஆப்பமும் தேங்காய்ப் பாலும் தன் மனதில் இடம்பிடித்துள்ளதாக காஜல் கூறுகிறார்.
காஜலுக்கு சமைக்கவும் கொஞ்சம் தெரியும் என்கி றார். மும்பை வீட்டில் இருந்தால் விதவிதமாக கேக் செய்வது அவரது பொழுதுபோக்காக மாறிவிடுமாம். அதை தன் அப்பாவை ருசிக்கச் சொல்லி, அவரது அன்பில் நனைவாராம்.
இட்லி, சாம்பாரில் மயங்கிய காஜல்
8 Dec 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Dec 2019 12:40
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!