மீண்டும் இணையும் ஜெய்-அதுல்யா

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ள ‘கேப்மாரி’ படத்தில் ஜோடியாக நடித்துள்ள ஜெய்யும் அதுல்யாவும் மீண்டும் ‘எண்ணித் துணிக’ என்ற புதிய படத்திலும் ஜோடியாக சேர்ந்து நடிக்க உள்ளனர்.

அறிமுக இயக்குநர் வெற்றிச்செல்வன் எஸ்.கே. இயக்கும் ’எண்ணித்துணிக’ படத்தில் ஜெய், அதுல்யா ஜோடியாக நடிக்கின்றனர். சண்டை, குற்றம், காதல் ஆகியவை கலந்த படமாக உருவாகும் இதில் வைபவ்வின் சகோதரர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

அத்துடன் ‘நெடுநல்வாடை’ புகழ் அஞ்சலி நாயர் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கும் இந்தப் படம் மதுரை, கேரளாவில் படமாக்கப்பட உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!