‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்ற அருண் விஜய் ‘அக்னி சிறகுகள்’, ‘மாபியா’, ‘பாக்சர்’, ‘சினம்’ ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘ஈரம்’ படத்தின் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. அந்தப் படத்திற்கு ‘ஜிந்தாபாத்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த ஐந்து படங்களும் 2020ஆம் ஆண்டு வெளிவரும் என்றும் இந்த படங்கள் வெளியான பிறகு அவர் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
அருண் விஜய்ய காட்டில் பட மழை
21 Dec 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Dec 2019 11:23

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

மின்னிலக்கப் போட்டித்தன்மையில் உலகளவில் சிங்கப்பூருக்கு 3வது இடம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!