‘மக்கள் செல்வன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் விஜய் சேதுபதி தற்பொழுது நடித்துவரும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடித்து வரும் இந்தப் படம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கியது. அண்மைக்காலமாக இந்தியா முழுவதும் பேசப்பட்டு வரும் குடியுரிமைப் பிரச்சினையைக் கையில் எடுத்து இருக்கிறார் இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். படத்தின் முதல் பார்வை விஜய் சேதுபதியின் பிறந்தநாள் அன்று வெளியாக இருக்கிறது.
அரசியலைக் கையில் எடுக்கும் ‘மக்கள் செல்வன்’
21 Dec 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Dec 2019 11:23

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு வரி விதிக்க நாடுகளுக்கு அறிவுறுத்தல்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!