பிரச்சினைகளைக் கடந்து வெளியாகும் ‘நரகாசுரன்’

ஒரு வழியாகத் தடைகளைக் கடந்து திரை காண உள்ளது ‘நரகாசுரன்’. அடுத்தாண்டு மார்ச் மாதம் படம் வெளியாகும் என அதன் இயக்குநர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார். இவரது இயக்கத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். படம் தயாராகி நீண்ட நாட்களானபோதும் தயாரிப்பாளர் கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் வெளியிட முடியவில்லை. இந்நிலையில் இணைய உரையாடல் ஒன்றில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ‘நரகாசுரன்’ மார்ச் மாதம் வெளியாகும் என பதிலளித்துள்ளார் கார்த்திக் நரேன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!