கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரிப்பில், சந்தோஷ் சரவணன், அஸ்வினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கால் டாக்சி’. வாடகை கார் ஓட்டுநர்கள் சிலர் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். அதற்கான பின்னணி என்ன என்பதை திகில் கலந்த திரைக்கதை மூலம் விவரிக்கிறது இப்படம். ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கி இருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் பாண்டியன். இப்படத்துக்கான வசனங்களையும் இவர்தான் எழுதியுள்ளார். சென்னையில் முக்கிய காட்சிகளைப் படமாக்கி உள்ளனர். தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
‘கால் டாக்சி’
31 Dec 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Dec 2019 07:17

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

மின்னிலக்கப் போட்டித்தன்மையில் உலகளவில் சிங்கப்பூருக்கு 3வது இடம்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!