‘பெண்களைக் குற்றம் சுமத்தாதீர்’

கருச்சிதைவுக்கு ஆளானவர்களை ஒதுக்கி வைப்பது மிகவும் தவறு என்கிறார் நடிகை காஜோல்.

கருச்சிதைவு என்பது எல்லோருக்கும் இயல்பாக நேர்கின்ற ஒரு நிகழ்வுதான் என்றும், இதற்காகப் பெண்களை மட்டுமே குற்றம் சொல்லக் கூடாது என்றும் அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டது. அதனால் மிகவும் சிரமப்பட்டேன். தாங்க முடியாத வலியை அனுபவித்து பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தேன்.

“இந்தியாவில் கருச்சிதைவுக்கு ஆளானவர்களை ஒதுக்கி வைத்துத் தனிமைப்படுத்துகிறார்கள். குடும்பத்தினரே அவர்களை அசிங்கப்படுத்தி அவமானமாக உணரவைக்கிறார்கள்.

“இந்த நிலை மாறவேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுடன் அவரது குடும்பத்தார் உட்கார்ந்து பேசுவதுடன், ஆறுதலாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்,” என்றும் வலியுறுத்தியுள்ளார் காஜோல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!