ஜனவரி 31ஆம் தேதி வெளியாகிறது ‘நாடோடிகள் 2’

சசிகுமார், அஞ்சலி நடித்துள்ள படம் ‘நாடோடிகள் 2’. கடந்த 2009ல் வெளியான ‘நாடோடிகள்’ முதல் பாகத்தை சமுத்திரகனி இயக்கியிருந்தார். அதில் சசிகுமார், அனன்யா, பரணி, விஜய் வசந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அது பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் சசிகுமார், சமுத்திரகனி கூட்டணியில் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது.

இதில் அஞ்சலி, அதுல்யா, பரணி, நமோ நாராயணன், ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். முன்பே வெளியாகியிருக்க வேண்டிய இப்படம் சில பிரச்சினைகளால் தாமதமானது. இந்நிலையில், எதிர்வரும் 31ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!