டூப் இல்லாமல் சண்டைக்காட்சியில் நடித்த நயன்தாரா

மிலிந்த்ராவ் இயக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தில் இடம்பெறும் அதிரடி சண்டைக் காட்சிகளில் நயன்தாரா டூப் இல்லாமல் நடித்தது குறித்து கோடம்பாக்கத்தில் பெரிதாகப் பேசப்படுகிறது.

தமிழில் ‘அவள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் மிலிந்த். இவர் ரடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கி வருகிறார்.

இது விக்னேஷ் சிவன் தயாரிக்கும் முதல் படம். இதில் கண்பார்வையற்ற பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

இது கடந்த 2011ம் ஆண்டு வெளியான கொரிய மொழி படத்தின் மறுபதிப்பாம். இதன் சண்டைக் காட்சிகள் ஆபத்து நிறைந்தவை என்றாலும் தயக்கமின்றி நடித்துள்ளார் நயன்தாரா.

தற்போது இறுதிக்கட்ட பணிகளைத் துவங்கி உள்ளனர். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் படம் வெளியாகுமாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!