கருவுற்ற யானையைக் கொன்றது ஒரு அருவருக்கத்தக்க நிகழ்வு

கேரளாவில் கருவுற்ற யானையை அன்னாசிப் பழத்தில் வெடிமருந்தை வைத்து கொடூரமாகக் கொன்றவர்களை நினைக்கும்போது அருவருப்பாக உள்ளது என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணமான அரக்கர்கள் கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டு இறந்து போவார்கள் என தாம் நம்புவதாக தமது சமூக வலைத்தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் முன்பே சொன்னதுபோல் அரக்கர்கள் என்பவர்கள் மனிதர்கள்தான். பாவப்பட்ட இந்த மிருகங்கள் அல்ல. மனிதநேயத்துக்கும் பச்சாதாபத்துக்கும் சிறிதேனும் பொது உணர்வு இருப்பதற்கும் படிப்பறிவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை இச்சம்பவம் நிரூபிக்கிறது. இது அருவருக்கத்தக்க ஒரு நிகழ்வு,” என்று வரலட்சுமி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!