கொரோனா விவகாரம் முடிவுக்கு வந்ததும் ‘கோப்ரா’ படக்குழு ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்த உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகும் இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். குறிப்பிட்ட ஒரு காட்சியை நீருக்கடியில் மிக ஆபத்தான முறையில் படமாக்கி உள்ளனர். இதற்காக விக்ரம் தன் உயிரைப் பணயம் வைத்து நடித்தாராம். இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், சர்ஜனோ காலித் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘கோப்ரா’வுக்காக உயிரைப் பணயம் வைத்து நடித்த விக்ரம்
1 Jul 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Jul 2020 15:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!