‘கருப்பன் காளை சார்பாக’ சூரியின் பரிசு

ஜல்லிக்கட்டு காளை வளர்க்கிறார் நடிகர் சூரி.

ஊரடங்கு நேரத்தில் சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் கிராமத்துக்குச் சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார் அவர்.

இவர் வளர்க்கும் காளையின் பெயர் கருப்பன்.

இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கிக் குவித்துள்ளதாம் அந்தக் காளை.

இந்நிலையில், “ஊரடங்குக்கு நடுவுல, ஊரே அடங்கி நிக்கும்... எங்க ‘கருப்பன்’ நடந்து போனா!!” என்ற வாசகத்துடன் தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் கருப்பனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சூரி.

கருப்பன் பெறும் பரிசுகளை எல்லாம் அதைப் பராமரிப்பவர்களுக்கும் ஊரில் நடக்கும் காதுகுத்து, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளின்போது சம்பந்தப்பட்டவர்களுக்கும் ‘கருப்பன் காளை சார்பாக’ என்று குறிப்பிட்டு பரிசளித்து விடுவாராம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!