ரூ.25 லட்சம் நிதியளித்த ஜோதிகா

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார் ஜோதிகா. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் அவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு தஞ்சை சென்றிருந்தார் ஜோதிகா. அப்போது அங்குள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்ததாகவும் அங்கு பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் பெண்களுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கும் கூடுதல் வசதிகளும் உதவிகளும் தேவைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இது சர்ச்சையாக மாறியது. சில தரப்பினர் ஜோதிகாவை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் அம்மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காகவும் இதர வசதிகளைச் செய்து கொடுக்கவும் ஜோதிகா 25 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளார். வெறும் பேச்சுடன் நிற்காமல் செயலிலும் ஈடுபட்டதை அடுத்து பலரும் இவரைப் பாராட்டி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!